இழந்தவையை எண்ணி ஒரு போதும் வருந்தாதே, ஏனென்றால் இதைவிட பெரியதாக நம்மால் அடைய முடியும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவாயினும் அவை...
உண்மையை பேசுபவன் இன்சொல்லே மலர்ந்தாலும் அது பலரது கண்ணிற்கு கடுஞ்சொல் போல் கசக்க தான் செய்யும். அறநெறி பேனாதவனுக்கு பொய்யுரை தான் முதல் பிரதானமாக இருக்கும். பல...
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். தோல்வி கூட ஒருநாள் இவன் அடங்க மாட்டான்னு நம்ம கிட்ட தோற்றுவிடும்.
எதையும் முடிவு செய்து விட்டு பிறரிடம் அறிவுரை தேடாதே, ஏனென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயலாகும். பிறருடைய முக்கியத்துவம் தெரியாமல் நீ வெளிபடுத்தும் ஒவ்வொரு செயலும் உன்னை...
வாழ்க்கையில் சில வேண்டாதவைகளை விட்டு விட்டாலே, வேண்டியவை நமக்கு தானாக கிடைத்து விடும். உருவமற்ற கல்லில் உளி தன்னை வருத்திக் கொள்ளும் போது தான் வேண்டாதவை வீணாகிறது,...
valtubeindia.com is a regional news platform, which serves news content in Tamil.
© 2020 வால்டியூப்இந்தியா – Powered by Indiaexcite.com
© 2020 வால்டியூப்இந்தியா – Powered by Indiaexcite.com..